குண்டுப் புரளியைக் கிளப்பிய இளம் மௌலவி

கடந்து சென்ற நோன்புப் பெருநாள் கண்டி மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்கு சவா­லான ஒரு பெரு­நா­ளா­கவே அமைந்­தி­ருந்­தது. ரமழான் இறுதி நாட்கள் மற்றும் நோன்புப் பெருநாள் காலப்­ப­கு­தியில் அக்­கு­றணை பள்­ளி­வா­சல்­களில் மற்றும் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் கிரா­மங்கள் மீது குண்­டுத்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக பர­விய பொய்­யான தக­வல்­களே இதற்குக் காரணம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 4 வருடங்கள் ; நீதி கிட்டுமா?

இலங்­கையை மாத்­தி­ர­மல்ல சர்­வ­தே­சத்­தையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு 2023.04.21 ஆம் திகதியுடன் நான்கு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­ன்றன.

நோன்பு பெருநாள் காலத்தில் அக்குறணை பகுதிக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

ரமழான் இறு­தி நோன்புப் பெருநாள் காலப்­ப­கு­தியில் அக்­குற­ணையில் குண்­டுத்­தாக்­குதல் ஒன்று நடத்­தப்­ப­டலாம் என அரச புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தகவல் கிடைத்­துள்­ள­தை­ய­டுத்து கண்டி மாவட்ட பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் இது தொடர்பில் விழிப்­பா­கவும், எச்­ச­ரிக்­கை­யா­கவும் இருக்­கும்­படி பொலி­ஸா­ரினால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ளன.

புனித ரமழானில் உயிரைப் பலியெடுத்த பள்ளிவாசல் முரண்பாடு

முஸ்­லிம்கள் நாடெங்கும் புனித ரமழான் மாதத்தின் அருளை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் கிழக்கில், சம்­மாந்­து­றையில் ஒரு துய­ர­மான நிகழ்வு அரங்­கே­றி­யி­ருக்­கி­றது.