மஹரகம கபூரியா பள்ளிவாசலுக்கு பூட்டு

மஹ­ர­கம, கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியில் பல தசாப்­த­கா­ல­மாக இயங்கி வந்த பள்­ளி­வா­சலை கபூ­ரியா நம்­பிக்­கை­யாளர் சபை கடந்த 12 ஆம் திகதி முதல் மறு­அ­றி­வித்தல் விடுக்­கப்­படும் வரை மூடி­யுள்­ளது. மாண­வர்­களின் பாது­காப்பு கருதி இவ் ஏற்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக என்.டீ.எச். அப்துல் கபூர் நம்­பிக்­கை­யாளர் சபை விடுத்­துள்ள அறி­வித்­தலில் தெரி­வித்­துள்­ளது.

கிரிந்த முஸ்லிம் மையவாடியை ஆக்கிரமிக்க முனையும் தேரர்

நாட்டில் சர்­வ­மதத் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எத்­தனை முயற்­சிகள் மேற்­கொண்­டாலும் இன­வா­தத்தில் ஊறிப்­போ­யுள்ள சில பெளத்த மதத் தேரர்கள் நாட்டின் பல பகு­தி­களில் முஸ்­லிம்­களின் காணி­களை அப­க­ரிக்கும் முயற்­சி­களில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

கபூரியா அரபுக்கல்லூரி வாசலுக்கு பூட்டு : விடுமுறையிலிருந்து திரும்பிய மாணவர்கள், பெற்றோர் நிர்க்கதி

மஹ­ர­கம – கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியின் நுழைவாயில் மூடப்­பட்­டதால் விடு­மு­றையின் பின்பு கல்­லூ­ரிக்கு கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் வருகை தந்த மாண­வர்­களும், பெற்­றோரும்  நேற்று முன்­தினம் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­னார்கள்.

பலவந்த ஜனாஸா எரிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படுமா?

கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பில் துறைசார் நிபுணர் குழு பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்­டதால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்டஈடு வழங்­கப்­பட வேண்டும் எனவும், பிழை­யான தீர்­மானம் மேற்­கொண்ட துறைசார் நிபு­ணர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மித்து இதன் பின்­னணி கண்­ட­றி­யப்­பட வேண்டும் என முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.