குர்பான் விடயத்தில் மாடுகளுக்கு தடை ஏற்படின் மாற்று வழிகளை கையாள தீர்மானம்

குர்பான் விட­யத்தில் மாடு­களை அறுப்­ப­தற்கு முழு­மை­யான தடை உத்­த­ரவு வழங்­கப்­ப­டு­மாயின் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ளனம் மாற்று வழி­களைக் கையாள தீர்­மா­னித்­துள்­ள­தாக சம்­மே­ளத்தின் முன்னாள் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரி­வித்தார்.

யாத்திரிகர்களுக்கு ஏற்றிய தடுப்பூசி தகுதியற்றதா?

ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கட்­டா­ய­மாக ஏற்­றிக்­கொள்­ள­வேண்­டிய நோய்த்­த­டுப்­பூசி மருந்து இலங்­கையில் இருப்பில் இல்­லாத நிலையில் குறிப்­பிட்ட நோய்த்­த­டுப்­பூசி மருந்து அதற்­கான விதி­மு­றை­களை மீறி இறக்­கு­மதி செய்­யப்­பட்­ட­போது சில வைத்­திய நிலை­யங்கள் ஊடாக ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தாக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் (GMOA) தலைவர் டாக்டர் ஹரித அளுத்கே குற்றம் சுமத்தி உள்ளார்.

மாடுகளில் பரவும் அம்மை நோய்! குர்பானுக்கு என்ன நடக்கும்?

முஸ்லிம் சமூகம் கடந்த காலங்­களில் சமயக் கட­மை­களில் தொட­ராக சவால்­களை எதிர்­கொண்டு வரு­கி­றது. கொவிட் 19 தொற்று பர­விய கால­கட்­டத்தில் ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆ தொழு­கை­களை பள்­ளி­வா­சல்­களில் நிறை­வேற்­று­வதில் நாம் பல கட்­டுப்­பா­டு­களை, சிர­மங்­களை எதிர்­கொண்டோம். புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கும் பல சுகா­தார விதிமுறைகள் விதிக்­கப்­பட்­டன. ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்­கையும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன.

அரச ஹஜ் குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­கான ஏற்­பா­டு­க­ளின்­போது, ஏற்­க­னவே 2013 ஆம் ஆண்டு உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­காட்­டல்கள் மீறப்­பட்­டமை உட்­பட மேலும் பல கார­ணங்­களை முன்­வைத்து நான்கு ஹஜ் முக­வர்கள் அரச ஹஜ் குழு­விற்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­துள்­ளனர்.