சவூதி அரேபிய மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு

தீவி­ர­வாத குழுக்­களின் சிந்­த­னைகள், ஒழுங்­கீ­ன­மான அதன் போக்­குகள் என்­ப­ன­வற்றால் இஸ்­லாத்­துக்கு ஏற்­படும் பிரச்­சி­னைகள் என்­ப­ன­வற்றை எடுத்­து­ரைக்க வேண்டும். அவைகள் தங்கள் செயற்­பா­டு­களின் மூலம் பித்­னாக்­க­ளையும், பிள­வு­க­ளையும் தோற்­று­விக்­கின்­றன.

குர்ஆன் மத்ரஸாக்களின் கட்டமைப்பையும் பாடத்திட்டத்தையும் ஒழுங்குபடுத்த திட்டம்

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்டு இயங்­கி­வரும் குர்ஆன் மத்­ர­ஸாக்­களின் கட்­ட­மைப்பு மற்றும் பாடத்­திட்டம் என்­பன மீள் ஒழுங்­குப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான நட­வ­டிக்­கை­களை திணைக்­களம் முன்­னெ­டுத்­துள்­ளது.

விகாரைக்கு விஜயம் செய்து கலாசாரத்தை பரிமாறிய மௌலவிகள்

‘‘நாம­னை­வரும் ஒரே நாட்டின் மக்கள். நாங்கள் பிள­வு­பட்­டி­ருக்­கக்­கூ­டாது. எங்­க­ளுக்குள் ஒற்­றுமை நில­வா­விட்டால் எங்கள் நாடு முன்­னேற்­ற­ம­டை­யாது.

ஏழரை கோடி ரூபா லொத்தர் பரிசு வென்றவரைக் கடத்தி தாக்குதல்!

தேசிய லொத்தர் சீட்­டி­ழுப்பில் ஏழ­ரை­கோடி ரூபா பரிசு பெற்ற ஒருவர் கும்­ப­லொன்­றினால் பல­வந்­த­மாகக் கடத்திச் செல்­லப்­பட்டு வீடொன்றில் அடைத்து வைக்­கப்­பட்டு கொடூ­ர­மாகத் தாக்­கப்­பட்ட சம்­பவம் பர­ப­ரப்­பினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.