ஆணைக்குழுவில் கையடக்கத் தொலைபேசி விவகாரம்: சட்டத்தரணியாக செயற்பட எட்டு மாதங்களுக்கு தடை

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் வழங்­கப்­பட்ட சாட்­சி­ய­மொன்­றினை மெள­லவி ஒருவர் கைய­டக்கத் தொலை­பே­சியில் சட்­ட­வி­ரோ­த­மாக பதிவு செய்­வ­தற்கு  உடந்­தை­யா­க­வி­ருந்த சட்­டத்­த­ரணி ஒரு­வரின் சட்­டத்­த­ரணி பதவி நீதி­மன்­றினால் எட்டு மாத காலத்­திற்கு இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கபூரியாவில் விடுகை சான்றிதழ் வழங்காமையால் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்த மாணவர்கள் பாதிப்பு

மஹ­ர­கம கபூ­ரியா அரபுக் கல்­லூரி ஊடாக க.பொ.த. (உ/த) பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்­க­ளுக்கு கல்­லூரி நிர்­வாகம் இது­வரை விடுகைச் சான்­றிதழ் (Leaving Certificate) வழங்­கா­மையால் குறிப்­பிட்ட பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்குத் தகுதி பெற்­றுள்ள மாண­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்ளனர்.

பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

‘பலஸ்தீன் நெருக்­க­டிக்­கான தீர்­வுகள் பேச்­சு­வார்த்தை மூலம் ஆரா­யப்­பட்டே தீர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்டும். இரத்தம் மற்றும் அப்­பாவி மனித உயிர்­களை விலை­யாக வைத்து பிரச்­சி­னையைத் தீர்க்க முடி­யாது’ என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் பற்றி சர்­வ­தேச சமூ­கத்­திற்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் அல் ஆலிம் பரீட்சைகள் நிறுத்தம்

பரீட்சைத் திணைக்­களம் வரு­டாந்தம் நடத்தி வந்த அல்­ஆலிம் பரீட்சை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு நிறுத்­தப்­பட்டுவிட்­டதால் அரபுக் கல்­லூரி மாண­வர்கள் பெரும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.