ரொஹான் குணரத்னவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உலமா சபையின் பதில்!

கலா­நிதி ரொஹான் குண­ரத்­ன­வினால் எழுதி வெளி­யி­டப்­பட்ட Sri Lanka’s Easter Sunday Massacre (இலங்­கையின் ஈஸ்டர் ஞாயிறு படு­கொலை) என்ற நூலில் தவ­றான ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

நபிகளாரை அவமதித்த இந்திக்க தொட்டவத்தவை மன்னித்த முஸ்லிம்கள்

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தொடர்­பிலும், இஸ்லாம் மதம் தொடர்­பிலும் பொய்­யான கருத்­து­களைத் தெரி­வித்து மிகவும் கீழ்­த­ர­மான இழி­வான கருத்­து­களை யூடியுப் தளத்தில் பதி­விட்­ட­மைக்­காக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த சோதிடர் இந்­திக்க தொட்­ட­வத்­த­வுக்கு நீதிவான் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் பிணை வழங்­கினார்.

21/4 தாக்குதலின் பின்னணியிலும் இஸ்ரேல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு சில தினங்களின் பின்னர் பேராயர் கர்தினாலை நாங்கள் சந்தித்தோம். அப்போது இஸ்ரேலின் கூலிப் படையினரே இதன் பின்னணியில் இருந்திருக்கலாமென பேராயர் சந்­தேகம் வெளி­யிட்டார்.

நான்கு புத்தர் சிலைகளின் கண்ணாடிகளுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

கந்­தளாய் மத்­திய பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நான்கு இடங்­களில் அமைந்­துள்ள புத்தர் சிலை­களின் பாது­காப்­புக்­காக அமைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணாடிக் கூண்­டு­க­ளுக்கு சேதம் விளை­வித்த நபர் ஒருவர் கந்­தளாய் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.