பலஸ்தீன் விவகாரத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை வெளியிட வேண்டும்

காஸாவின் வடக்­கி­லி­ருந்து தெற்கு நோக்கி நக­ரு­மாறு இஸ்ரேல் பிறப்­பித்த உத்­த­ர­வுக்­க­மைய தெற்­குக்கு நகரும் மக்­களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்­கொள்ளும் தாக்­கு­தல்­க­ளினால் மக்கள் நடு வீதியில் வீழ்ந்து உயிர் துறக்­கி­றார்கள்.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்க

காஸா மீதான இஸ்­ரேலின் அரா­ஜ­க­மான தாக்­கு­தல்­களை உடன் நிறுத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கோரிக்கை விடுத்து, 159 இலங்கை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்ட கடி­த­மொன்று ஐ.நாவின் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்­டெ­ர­ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் மத்தியில் அதிகரிக்கும் பலஸ்தீனுக்கான ஆதரவு

இஸ்­ரேல் -­ப­லஸ்தீன் யுத்தம் பெரும் எண்­ணிக்­கை­யி­லான அப்­பாவி மக்­களைப் பலி­யெ­டுத்து வரு­கி­றது. அத்­தோடு யுத்த நிலைமை மிக மோச­மான கட்­டத்தை அடைந்து வரு­கி­றது. இதனால் இஸ்ரேல் காஸா பிராந்­தி­யத்தின் மீது மேற்­கொண்டு வரும் தாக்­குதல் பற்­றிய சர்­வ­தேச நிலைப்­பாடு பாரிய பிள­வு­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது.

நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரம் : ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேசிய நல்­லி­ணக்கத்­திற்கு குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகையில் கருத்து வெளி­யிட்ட சம்­ப­வம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கு விசா­ர­ணையை நீதிவான் ஏ.பட­பெந்தி எதிர்­வரும் 24 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தார்.