காஸாவில் 22 ஆயிரம் பேர் பலி 2024 இலும் தொடரும் மோதல்

இஸ்­ரே­லுக்கும், ஹமாஸ் குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான போர் கடந்த அக்­டோபர் மாதம் 7ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

ஹஜ் யாத்திரை 2024: உப முகவர்களிடம் முற்பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ள பய­ணிகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் முகவர்கள் ஊடா­கவே பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் அறிக்­கையை வழங்­கி­ய­து ஜனா­தி­ப­தி செய­ல­கம்

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் எண்­ணக்­க­ரு­வுக்கு அமை­வாக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­ப­தியின் செய­ல­ணி­யி­னது இறுதி அறிக்கை ‘விடி­வெள்ளி’ பத்­தி­ரி­கைக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளது.

மாவத்­த­க­ம வாள்­வெட்டுச் சம்­ப­வம் பதற்றம் தணிந்­த­து ; எழு­வ­­ருக்கு விளக்­க­ம­றி­யல்

மாவத்தகம மாஸ்வெவயில் அண்­மையில் இரு இனக் குழுக்­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­காகி பலி­யா­ன­தை­ய­டுத்து அங்கு நில­விய பதற்ற நிலைமை தற்­போது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.