செய்திகள்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான புத்தளம் முன்னாள் காதிநீதிபதியின் விளக்கமறியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு

இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டு கடந்த 6ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

மீண்டுமொரு மீதொட்டமுல்ல சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக பேருவளை குப்பைமேடு பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்

பேரு­வளை குப்பை மேடு உரு­வாக்­கப்­பட்ட பகுதி ஆபத்­தான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அதனால் மீண்­டு­மொரு மீதொட்­ட­முல்ல சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் கழி­வு­களை அகற்­று­வது தொடர்பில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யாக கவனம் செலுத்தி தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்­டுக்­கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : சஹ்ரானின் “பைஅத்’ காணொளி நீதிமன்றில் காண்பிப்பு; மொழிபெயர்ப்பும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

மௌலவி ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம்

முஸ்லிம் பாட­சா­லை­களில் நிலவும் மெள­லவி ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வது தொடர்பில் கல்வி அமைச்சின் விட­யத்­துக்குப் பொறுப்­பான பிரிவு கவனம் செலுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அளுத்கம, தர்காநகர், பேருவளை வன்முறைகள்: ஞானசார தேரருக்கு எதிரான பரிந்துரைகளை சமர்ப்பிக்குக

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பரிந்­து­ரை­களை முன் வைத்­துள்ள நிலையில், அவ்­வாணைக் குழு அறிக்­கையை சமர்ப்­பிக்குமா­று உயர் நீதி­மன்றம் சட்ட மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

சவூதி அனுசரணையில் காத்தான்குடியில் கண்புரை சத்திர சிகிச்சை முகாம்

சவூதி அரேபியா மற்றும் இலங்கைக் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகள் அடிப்படையிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்க, இரு புனிதத்தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சாலமன்  ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயச்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான …
1 of 501