செய்திகள்

ஐக்கிய மக்கள் கூட்டணியில் மு.கா., அ.இ.ம.கா தே.கா. சிலிண்டர் சின்னத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டு

வேட்பு மனுத்­தாக்­க­லுக்­கான இறுதி தினம் நாளை என அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் கட்­சிகள் தமது வேட்­பாளர் பட்­டி­யலை பூர்த்தி செய்­வதில் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கி­ன்றன. இந்­நி­லையில் முஸ்லிம் கட்­சிகள் பலவும் பிர­தான கட்­சி­க­ளுடன் கூட்­டணி சேர்ந்தும் சில மாவட்­டங்­களில் தனித்து கள­மி­றங்­க­வுள்­ளன.

அல்குர்ஆன் அவமதிப்பு விவகார வழக்கு: ஞானசார தேரரை கைது செய்யுங்கள்

முஸ்­லிம்­களின் புனித வேத நூலான அல் குர்ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, தொடர்­பி­லான விவ­கார வழக்கில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று (9) உத்­த­ர­விட்­டது.

சிரியா, லெபனானுக்கு பயணிக்க வேண்டாம்

சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடு­க­ளுக்கு மறு அறி­வித்தல் வரை பய­ணிக்க வேண்டாம் என இலங்கை பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து வெளி­வி­வ­கார அமைச்சு இதனை தெரி­வித்­துள்­ளது.

ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்புலத்தை தேடினால் பல அரசியல்வாதிகள் சிறைப்பிடிக்கப்படுவர் என அச்சமடைந்துள்ளனர்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­பு­லத்தை கண்­ட­றிந்து குற்­ற­வா­ளி­களை கைது செய்­வ­தென்­பது பெரிய விட­ய­மல்ல. அதனை செய்­வ­தற்­கான ஆர்வம் இல்­லா­மையே இங்­குள்ள பிரச்­சி­னை­யாகும். தாக்­கு­தலின் பின்­பு­லத்தை தேடி கண்டு பிடித்தால் நாட்டில் உள்ள பல அர­சி­யல்­வா­திகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்­படும்.

20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தோரை நீக்கினால் ஹக்கீமுடன் இணைந்து பயணிக்க‌ தயார் என்கிறார் ரிஷாத் பதியுதீன்

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்து சமூ­கத்தை காட்டிக் கொடுத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இம்­முறை தேர்­தலில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­காது அவர்­களை கட்­சியில் இருந்து நீக்­கி­விட்டு வந்தால், மு.கா. மற்றும் அதன் தலைவர் ஹக்கீ­முடன் ஒன்­றி­ணைந்து பய­ணிக்கத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் அறி­வித்­துள்ளார்.
1 of 522