செய்திகள்

ஹஜ் யாத்திரை செல்ல சவூதி இளவரசரால் அனுசரணை வழங்கப்படுவதாக இணையத்தளத்தில் போலிப் பிரசாரம்

சவூதி அரே­பி­யாவின் இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்­மா­னினால் இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­கான அனு­ச­ரணை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக சமூக ஊட­கங்­களில் பரவும் செய்தி முற்­றிலும் தவ­றா­னது என கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­லயம் தெரி­வித்­தது.

வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை சோதனையிட வேண்டாம் என தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டதன் பின்னணி என்ன ?

உயிர்த்த ஞாயிறு தாக்­குதலுக்கு முன்னர் களனிகம பகு­தியில் வெடி­பொ­ருட்கள் அடங்­கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்­ப­டு­கையில் பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­னகோன் அதற்கு தடை விதித்து வாக­னத்தை விடு­விக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

புத்தளம் காதிக்கு எதிராக காதிகள் போரம் நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு

நீதிச் சேவைகள் ஆணைக்­குழு புத்­தளம் மற்றும் சிலாபம் நீதி நிர்­வாகப் பிரிவின் காதி­நீ­தி­ப­தி­யாக கட­மை­யாற்­றி­ய­வரை பதவி நீக்கம் செய்­தி­ருந்தும் குறிப்­பிட்ட காதி­நீ­திவான் தொடர்ந்தும் தனது பத­வியில் அமர்ந்து நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஸ்ரீலங்கா காதி­நீ­தி­வான்­களின் சம்­மே­ளனம் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் சிரேஷ்ட உதவிச் செய­லா­ள­ருக்கு முறைப்­பாடு செய்­துள்­ளது.

கோட்டாவை தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு துரத்திவிடவில்லை

தன்னை தமிழ், முஸ்லிம் மக்­களே விரட்­டி­ய­டித்­தார்கள் என்று முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்‌ஷ தனது புத்­த­கத்தில் குறிப்­பிட்­டுள்­ளமை முற்­றிலும் பொய்­யா­னது. அவர் நாட்­டை­விட்டு தப்­பிச்­சென்­ற­போது முஸ்லிம் நாடே அவ­ருக்கு தஞ்சம் வழங்­கி­யதை அவர் மறந்­துள்ளார் என ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் கபீர் ஹாசீம் தெரி­வித்தார்.

இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் புத்தளம் மாவட்ட முன்னாள் காதி நீதிவான் கைது

நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வினால் பதவி நீக்கம் செய்­யப்­பட்ட நிலை­யிலும் தொடர்ந்தும் சட்டவிரோ­த­மாக கட­மை­யினை மேற்­கொண்டு வந்த புத்­தளம் மாவட்ட முன்னாள் காதி­நீ­திவான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் சூழ்ச்சி முழு விபரமும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முற்று முழு­தாக ஓர் அர­சியல் சூழ்ச்­சியே. இச் சூழ்ச்­சியின் முழு விப­ரங்­களும் விரைவில் வெளிச்­சத்­துக்கு வரும். அதற்­கா­கவே நாங்கள் முயற்­சித்து வரு­கிறோம். இதற்­காக முஸ்லிம் சமூகம் எமக்கு முழு ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும் என பேராயர் கர்­தி­னால் மெல்கம் ரஞ்சித் தெரி­வித்தார்.
1 of 499