FEATURE
யாரைச் சொல்லிக் குற்றம்
எம்.எம்.ஏ.ஸமட்
அண்மைக்காலமாக புதுவருடம் மற்றும் பண்டிகைக் காலங்களில் சுற்றுலா செல்வது ஒரு ‘பெஷனாகவும்’, வாழ்வின் கட்டாயமானதொரு கடமைபோன்றும் சமூகங்களின் மேல்தட்டு வர்க்கத்தினர் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை வியாபித்திருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளன.
இலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் தனியான கலாசாரப்பண்பாட்டு ஒழுக்க விதிகளைப் பேணுபவர்கள். ‘ஷரீஆ’ சட்டத்தை அனுஷ்டிப்பவர்கள். இது அவர்களின் வாழ்க்கையின் சகல விடயங்களிலும் பிரதிபலிக்கும்
விடுமுறை உனக்கா அல்லது மார்க்கத்திற்கா
இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்குமான விடுமுறையாக ஏப்ரல் விடுமுறை காணப்பட்டு வருகிறது. இக்காலத்தை ஒவ்வொரு சமூக வகுப்பினரும் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் சுற்றுலா செல்லுதல், குடும்பமாக உறவாடல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளைக் கொண்டு மகிழ்வுறல் போன்றவாறு பயன்படுத்துகின்றனர்.
கொம்பன் யானையை தலதாவுக்கு அன்பளிப்புச் செய்த ஏறாவூர் முஸ்லிம் பணிக்கர்
இலங்கை முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் விசுவாசமாக இணைந்து வாழ்ந்ததுடன் பௌத்த மதத்தையும், பௌத்த பிக்குமார்களையும் கண்ணியமாக மதித்து மதிப்பளித்து வந்துள்ளார்கள் என்பது மறக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.
சிங்களவர்களின் குற்றச்சாட்டை இனவாதமாக பார்க்கலாமா
இலங்கை முஸ்லிம்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அம்பாறை-, திகன வன்முறை சிங்கள சகோதரர்களின் கீழ்மனதில் ஊறிக் கிடக்கும் வஞ்சகத்தை, குரோதத்தை வெளிக்காட்டி நின்றாலும்
தேசிய அரசாங்கம் தொடருமா
நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டு எதிரணியினர் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்காது போனால் அரசாங்கம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
முஸ்லிம்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டும் அச்சங்கள்
கடந்த ஆறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் பல்வேறு வகையான அச்சங்களும் ஐயங்களும் விதைக்கப்பட்டு வருகின்றன. அவை வெறும் கற்பிதங்கள் என்பதோடு திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ரவூப் ஸெய்ன்
வீரமும் துணிச்சலும் முஸ்லிம்களின் அணிகலங்களாகட்டும்
“பசிகொண்ட மிருகங்கள் உணவுத் தட்டை நோக்கி எப்படி ஏனைய மிருகங்களை அழைக்குமோ அதுபோல முஸ்லிம்களை அழிக்க எதிரிகள் தங்-களுக்குள் ஒரு சாரார் மற்றுமொரு சாராரை அழைத்து அறை கூவல் விடுப்பர்…”