கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாசலில் ரமழான் மாதத்தின் முதல் நாள் புனித நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்கள் மற்றும் பெரும் போக பருவத்தில் பெறப்பட்ட அரிசி கையிருப்புகளை சந்தைக்கு முறையாக விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். பண்டிகை காலத்தின்போது அரிசியின் விலையை நியாயமான விலைக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் முஸ்லிம் விவாக விவாகரத்து உட்பட ஏனைய விவாகரத்துகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.