செய்திகள்

கட்­டாரில் இடம்­பெற்ற சர்­வ­மத கலந்து­ரை­யாடல் மாநா­டு

சர்­வ­மத கலந்­து­ரை­யா­ட­லுக்­கான டோஹா மாநாடு கடந்த மே 7 மற்றும் 8ஆம் திக­தி­களில் கட்­டாரின் தலை­ந­க­ரான டோஹாவில் இடம்­பெற்­றது. கட்டார் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு மற்றும் மாநா­டு­களை ஏற்­பாடு செய்­வ­தற்­கான நிரந்­தரக் குழு ஆகி­ய­வற்­றுடன் இணைந்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த வருட மாநாட்டில் 70 நாடு­களைச் சேர்ந்த 300 பேர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

பலஸ்தீன விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை வேடம்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பலஸ்தீனின் தற்­போ­தைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் முன்­வைத்த கருத்­துக்களின் தொகுப்பு

ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து முதல் குழு மே 21 இல் பயணம்

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், 68 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது விமானம் எதிர்­வரும் 21ஆம் திகதி புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ள­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டதாக பரவும் செய்திகளில் உண்மையில்லை

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 3500 ஹஜ் கோட்­டா­வுக்கு மேல­தி­க­மாக 500 ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக வதந்­திகள் பரப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும், வதந்­தி­களை நம்பி ஏமாற வேண்­டா­மெ­னவும் அரச ஹஜ் குழு பொது­மக்­களைக் கேட்­டுள்­ளது.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு உயர் தர வச­தி­களை வழங்­க வேண்­டும்

இம்­முறை ஹஜ் யாத்­தி­ரைக்­காக வருகை தரும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வச­தி­களை உய­ரிய தரத்தில் வழங்­கு­வதை உறுதி செய்­யு­மாறு இரு புனித தலங்­களின் பாது­கா­­­வ­லரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

சிறுநீரக சத்திர சிகிச்சையின் போதான சிறுவன் ஹம்தியின் மரணம் : விசாரணை சி.ஐ.டி. சிறப்பு பிரிவினரிடம்

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் தொடர்பிலான பூரண விசாரணைகள், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்புப் பிரிவிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.
1 of 502